He is a well established Tamil poet/writer who has reached this level pursuing his passion towards Tamil Literature and interest to explore new places. He is also the Joint Commissioner of Commercial Taxes, Tamil Nadu.
தாய் வளர்த்த தாவரங்கள் காய்களையும் மலர்களையும் முற்றத்தில் பரத்துகின்றன ஒரு வனத்தையே உண்டாக்கிவிடும்
சொல்லப்பட்டிருக்கிறது எண்ணற்ற சொற்களால் ஓர் அறிவுரை செயல்பட்டிருக்கிறது....
காலம் ஆதாரங்களின் மெல்லிய தோல் விரிந்து விட்ட விதையொன்றைக் கொண்டுள்ளது..
மரங்கள் அதிக ஆயுளுடயவையாக இருந்து வருகின்றன மனித வரலாறு அதினினும் அதிகம் ...
பயந்தவர்கள் சொல்கிறார்கள் நெருப்பு வாகனத்தில் கடவுள் தம்மை விரட்டி வருவதாக
கூரையிலிருந்து சொடும் நீரை சேமிக்கக்கூட பாத்திரமற்றவர்களின் வீதியில்...
கோடையின் சவுக்குமரப் பாதையில் அந்த நீர் நிலைக்குப் போய் அந்திவரை மேகங்களைப் பார்த்து நிற்கையில்...
வெயிலை எனக்கு நீண்டகாலமாய்த் தெரியும் நண்பகலில் நடக்கும் காந்தி மரனிழலில் துயிலும் நாய்கள்
தவிக்கும் தருணம் யார் சொல்வது எதுவும் காதில் விழவில்லை...
அந்தியின் வார்த்தையிலிருந்து உனக்கொரு செய்தி நட்சத்திரங்கள் உதிக்கும் முன்பு....