He is a well established Tamil poet/writer who has reached this level pursuing his passion towards Tamil Literature and interest to explore new places. He is also the Joint Commissioner of Commercial Taxes, Tamil Nadu.
தருணங்களை உனக்கும் பரிசளிப்புகளை உன் அருகாமைக்கும் தீர்மானித்துவிட்ட பின்பு...
நீங்கள் அப்படி நடந்துகொள்ள கூடியவர் என எளிதில் யாரும் குற்றம் சொல்லமுடியாதபடிக்கு....
நமது கிராமம் சிறிய கல்தெய்வத்தால் விரிந்து அறுவடையிலிருந்து ஒரு நெல்...
பயனற்ற பொருளை விற்றுப்போகும் தெருவில் வீட்டிற்குள் வந்த வண்ணத்துப் பூச்சியை...
ஈராயிரம் வயதொன்றில் என்னைத் தேர்ந்துகொள் வளைந்து முதிர்ந்த கிழட்டுக்கையொன்றில்...
எனது விடியல் மரத்தைப்போல பனி சுமந்து மலர்கள் காட்டி உற்சாகமாய் இருப்பதை...
கரையில் நின்று கடல் நீரை கணக்குத் தீர்க்கும் பழம் பெண்ணொருத்தியின் நிகழ்காலம் என்னிடம் வழிநடையில்...
இன்னும் நிச்சயிக்கப் படவில்லை ஒரு மரம் முறியும் சப்தம் காதலின் நடுவழியில் ....
பழையன கழிதலும் புதியன புகுதலும் இதோ புங்கை மரங்கள் துளிர்க்கின்றன யார் சொல்ல யார் கேட்கிறார்கள்...
பரிமளாவின் ஊருக்குச் செல்வது குளத்து மீன்களின் வாசம் நிரம்பியது ஆடுமாடுகளின் சாண வீச்சம்...