He is a well established Tamil poet/writer who has reached this level pursuing his passion towards Tamil Literature and interest to explore new places. He is also the Joint Commissioner of Commercial Taxes, Tamil Nadu.
இன்னும் நிச்சயிக்கப் படவில்லை ஒரு மரம் முறியும் சப்தம் காதலின் நடுவழியில் ....
பழையன கழிதலும் புதியன புகுதலும் இதோ புங்கை மரங்கள் துளிர்க்கின்றன யார் சொல்ல யார் கேட்கிறார்கள்...
பரிமளாவின் ஊருக்குச் செல்வது குளத்து மீன்களின் வாசம் நிரம்பியது ஆடுமாடுகளின் சாண வீச்சம்...
யுத்த நிதிகளில் இருந்து ஒரு கால் ஊனமுற்றவனுக்கு அல்லது ஒரு கைம்பெண்ணுக்கு,...
அடர்ந்து விழும் நீர்வீழ்ச்சியில் எனது கிண்ணத்தின் கொள்ளளவு....
பிம்பங்கள் கடந்துபோகும் கோடைக்காலத்தில் கண் மறைத்துப் போகிறது நீயற்ற நிகழ்காலம்...
இரவையும் பகலையும் கடமையென போர்த்தி உறங்குகிறான் மகன் எந்த மரங்கள்...
பெருங்கடல் சுற்றி வந்து சப்திக்கிறது ஒரு சிறிய குருவி அதன் சிறு இதயம் என் முரட்டு...
இந்தக் கோடையின் நிலம் ஒரு காதலைக் கைவிட்டிருக்கிறது அதன் பருவம் நம்பிக்கைகளின்...
காரணமும் காரியமுமாய் ஊர் சொல்லும் கதை கேட்டு சிறுவயதில் யார்...